போதைப் பொருள் பயன்படுத்தியதை நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒப்புக் கொண்டதாக தகவல்

0 2751
போதைப் பொருள் உட்கொண்டதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் உட்கொண்டதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாக நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். போதைப் பொருளை தாம் உட்கொள்ளவில்லை என்று நடிகை ரியா மறுத்துவந்தார்.

சுமார் 36 மணி நேரம் அவரிடம் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தாம் போதைப் பொருளைப் பயன்படுத்தியதை ரியா சக்ரபோர்த்தி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்து நடிகை தீபிகா படுகோனிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments