மகாளய அமாவாசை - காற்றில் பறந்த தனிநபர் இடைவெளி போராடும் போலீசார்

0 3635
ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்

ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.

மகாளைய அமாவாசையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் நாளை வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அனுமதி என்பதால் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

முக்கக்கவசம் அணியுமாறும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுமாறும் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கும் போலீசார், சின்னஞ்சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களோடு வருவோரை திருப்பி அனுப்பி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments