பண்ணை வீட்டில் நடிகைகளுடன் சுஷாந்த் சிங் பார்ட்டி-பண்ணை ஊழியர் வாக்குமூலம்

0 4415
லோனாவலா பண்ணை வீட்டில் நடிகைகளுடன் சுஷாந்த் சிங் பார்ட்டி-பண்ணை ஊழியர் வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள லோனாவலா மலைப்பகுதியில் உள்ள நடிகரின் பண்ணை வீட்டில் நடிகைகள் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ஷ்ரதா கபூர், போதைப் பொருள் விற்பனையாளர் ஜாயித் விலாட்ரா ஆகியோருடன் மதுபோதையில் இருந்ததாக பண்ணை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜகதீஷ்தாஸ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த பண்ணை வீட்டுக்கு சுஷாந்த் சிங் நடிகைகளுடன் அடிக்கடி வருவது வழக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுஷாந்த்தின் முன்னாள் உதவியாளர் திஷா தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுஷாந்தின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments