அரசு விரைவு பேருந்துகளில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையால் பேருந்துகளின் எண்ணிக்கை நாளை முதல் அதிகரிப்பு

0 5902

அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்வதாகவும், கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக கூறினர். தினமும் 5 ஆயிரம் பேர் பயணிப்பதாகவும், தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments