உரிமைக்காக போராடவும், வாதாடவும், சிறை செல்லவும் தயங்காதவர் வ.உ.சி - மு.க. ஸ்டாலின் புகழாரம்

0 1913
வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாட்டம்

உரிமைக்காக போராடவும், வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்ததினத்தையொட்டி மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனார், உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்  என்றும், தென்மாவட்டத்தைப் பார்த்தாலே வெள்ளையர் ஆட்சி மருளக்கூடிய அளவுக்கு அப்பகுதியைக் கொந்தளிக்கும் பூமியாக  மாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments