IPL போட்டித் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்

0 5122

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து, சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் போட்டித் தொடரிலிருந்து விலகும் தன்னுடைய முடிவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments