லாடாக்கில் மீண்டும் ஊடுருவ சீனா ராணுவம் முயற்சி

0 2466
லாடக்கில் எல்லை கோட்டை தாண்டி ஊடுருவ சீன ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

லாடக்கில் எல்லை கோட்டை தாண்டி ஊடுருவ சீன ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

லடாக்கின் சூமார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் சீன ராணுவத்தினர் 8 கனரக வாகனங்களில் வருவதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

சூ பூசி முகாமைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதை கண்டதும் இந்திய ராணுவத்தினர் பதிலடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்திய ராணுவத்தினர் உடனடியாக கனரக பீரங்கிகளுடன் அந்த இடம் நோக்கி விரைந்தனர். இதனை கண்டதும் சீன ராணுவத்தினர் ஊடுருவல் முயற்சியை கை விட்டு தங்கள் முகாமை நோக்கி ஓட்டம் பிடித்த தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments