தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்... தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு விரையும் முன்னாள் மாணவர்கள்

0 11794
தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்... தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு விரையும் முன்னாள் மாணவர்கள்

உயர்கல்வித் துறையின் புதிய உத்தரவால் தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு முன்னாள் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

கல்லூரிகளில் தேர்வு எழுத பணம் கட்டியிருந்தலே அரியர் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், தன்னாட்சிக் கல்லூரிகளில் அவகாசம் இன்னும் நிறைவடையவில்லை.

இதனால் தன்னாட்சிக் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும் கூட கல்லூரியை தேடிப்பிடித்து அரியர் பாடத்திற்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments