விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமது இல்லத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார் முதலமைச்சர்

0 10451
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் பிள்ளையாருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் பிள்ளையாருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் முதலமைச்சர் வழிபாடு நடத்தினார்.

பூஜையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் முக கவசம் அணிந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments