புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை - நாராயணசாமி

0 2271
புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை - நாராயணசாமி

மத்திய அரசு உத்தரவுபடி புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுவெளியில் விநாயகர் சிலைகள் அமைத்தால் மக்கள் அதிகம் கூட நேரிடும் என்றும், இதனால் நோய் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments