ஜெர்மனி கார் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருப்பதாகத் தகவல்

0 1214
ஜெர்மனியில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த கார் தாக்குதலில் பின்னணியில் ஐஎஸ் அமைப்பினர் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த கார் தாக்குதலில் பின்னணியில் ஐஎஸ் அமைப்பினர் இருப்பது தெரியவந்துள்ளது.

தலைநகர் பெர்லினில் உள்ள ஏ 100 மோட்டார் பாதையில் கடந்த செவ்வாய்கிழமை தாறுமாறாகச் சென்ற கார் மோதியது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காரை ஓட்டி வந்த ஈராக்கைச் சேர்ந்த நபருக்கு உளவியல் ரீதியான பிரச்னை இருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments