நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 771 பேர் பலி

0 1415
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 771 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலி எண்ணிக்கை 38,135ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 771 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலி  எண்ணிக்கை 38,135ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 79 ஆயிரத்து 357ஆகவும், குணமானோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203ஆகவும் உள்ளது. நேற்று ஒருநாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து, நாட்டில் இதுவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments