நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 708 பேர் பலி

0 1889
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 771ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில்  பாதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரத்து 799ஆகவும், உயிரிழப்பு 13 ஆயிரத்து 656ஆகவும் உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்து 606ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments