சட்டப்பேரவையை கூட்ட அசோக் கெலாட் மீண்டும் கடிதம்

0 1178
கொரோனா பற்றி விவாதிக்க அவையை 31 ஆம் தேதி கூட்ட கோரிக்கை

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தீவிரமாக இருக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், வரும் 31 ஆம் தேதி அவையை கூட்டுமாறு, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு இரண்டாவது கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்தில், கொரோனா நிலவரம் குறித்து விவாதிககும் தேவை உள்ளதாக அவர் காரணம் கூறி உள்ளார். பெரும்பான்மையை நிரூப்பிபது குறித்து கடிதத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவையை கூட்டுமாறு அசோக் கெலாட் அனுப்பிய முதல் கடிதத்தில், நாள், காரணம் எதுவும் குறிப்பிடவில்லை என கூறி அதை ஆளுநர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments