பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

0 8842
பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா, தற்போது முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments