கால்வன் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் திரைப்படமாகிறது

0 2230

கால்வன் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்தை படமாக்க இருப்பதாக பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அஜய் தேவகன் அறிவித்துள்ளார்.

கால்வன் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை மையப்படுத்தி, திரைபடமாக்க இருப்பதாக அஜய் தேவகன் அறிவித்துள்ளார்.

அதில் அஜய் தேவகன் நடிப்பாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், மற்ற நட்சத்திரங்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments