மணிப்பூரில் கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

0 1666

மணிப்பூரில் கொரோனா ஊரடங்கு ஜூலை 15ம் தேதிவரை மாநில அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை  ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 660 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 432 பேர் குணமாகியுள்ளனர். ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அதை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த மாநில முதலமைச்சர் பைரன் சிங் ((N Biren Singh))  ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments