திறக்கப்பட்ட டெல்லி ஜுமா மஸ்ஜித் ஜூன் 30 வரை மீண்டும் மூடப்படுகிறது

0 2048

டெல்லியில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஜுமா மஸ்ஜித்  வரும் 30 ஆம் தேதி வரை மூடப்படும் என மசூதியின் ஷாஹி இமாம் செய்யத் அகமது புகாரி அறிவித்துள்ளார்.

ஊடரங்கால் மூடப்பட்ட ஜுமா மஸ்ஜித் மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இமாம் புகாரியின் செயலாளர் அமானுல்லா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அமானுல்லா இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளையும் மூடுமாறு இமாம் புகாரி கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments