காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் தான் நிஜ ஹீரோக்கள் - நடிகர் சூரி

0 4074

கொரோனா பரவும் சூழலில் அய்யனார் போன்று காவல் காக்கும் காவல்துறையினரே நிஜ ஹீரோக்கள் என நகைச்சுவை நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவலர்களை சந்தித்த நடிகர் சூரி காவலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், பணியில் இருந்த காவலர்களிடம் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் இன்னும் சில நாட்களுக்கு தனிநபர் இடைவெளியை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments