கலால்துறை மூலம் வரும் வருவாயை கிரண்பேடி தடுக்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி

0 1659
கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரியில் இருந்து வரியை கட்டிவிட்டுதான் மது வாங்கி செல்கின்றனர் என்றும் மதுக்கடை உரிமையாளர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

முன்னதாக நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளை ஆய்வு செய்த அவர், அங்கு முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தன்னிடமிருந்த முகக்கவசங்களையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments