ஜெர்மனியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் சுட்டுக்கொலை

0 960
ஜெர்மனியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் சுட்டுக்கொலை

ஜெர்மனி நாட்டின் டார்ம்ஸ்டாட் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் குண்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3பேரை கைது செய்துள்ள போலீசார் துப்பாக்கிச் சூடு குறித்து சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments