அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் வரை இறக்கக்கூடும் - அதிபர் ட்ரம்ப்

0 1438

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றால் உயிரிழப்பார்கள் என்று அவர் கூறியிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒரு லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் இழக்கப் போகிறோம் என்று குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments