சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 259 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 4455

சென்னை முழுவதும் 1082 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், 219 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 259 பேரும், ராயபுரத்தில் 216 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும் தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், அண்ணாநகரில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. சென்னையில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63 சதவீதம், பெண்கள் 37 சதவீதம் ஆவர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments