கொரோனா பாதிப்பு குறித்த கேள்விக்கு பிரேசில் அதிபர் அலட்சிய பதில்

0 1978
பிரேசில் அதிபர் போல்சனோரோ சர்ச்சையில் சிக்கினார்

பிரேசிலில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்த கேள்விக்கு, அதனால் என்ன ? என்று அலட்சியமாக பதிலளித்ததால் அந்நாட்டு அதிபர் போல்சனோரோ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரேசிலில் கொரோனா பலி 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜேயர் போல்சனோரோவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், அதனால் என்ன என்றும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்கள் என்றும் பதிலளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments