ஆந்திர மாநிலத்தில் ஆளுநர் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று

0 1101

ஆந்திர மாநிலத்தில் ஆளுநர் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அப்பகுதி முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி, செவிலியர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன் மூலம், ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments