ஊரடங்கால் காவலருக்கு தலைமுடி வெட்டிவிட்ட மற்றொரு காவலர்

0 3690
ஊரடங்கால் சலூன்கள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காவலர் ஒருவருக்கு மற்றொரு காவலர் முடிவெட்டும் வீடியோ வைரலாகிறது.

ஊரடங்கால் சலூன்கள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காவலர் ஒருவருக்கு மற்றொரு காவலர் முடிவெட்டும் வீடியோ வைரலாகிறது.

கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சலூன் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சலூன்கள் மூடப்பட்டு முடிவெட்ட முடியாமல் தவித்த ஜோத்பூரின் நகோரிகேட் பகுதியை சேர்ந்த காவலர ஒருவருக்கு இன்னொரு காவலர் முடிவெட்டினார்.

கடை ஒன்றின் வாசலில் அமரவைத்து அவரின் தலைமுடியை வெட்டினார். இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து வெளியிடவே அது வைரலாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments