புதுச்சேரியில் குறிப்பிட்ட கடைகளை திறக்க விரைவில் அனுமதி - நாராயணசாமி

0 22352

புதுச்சேரியில் ஒரு சில நாட்களில் குறிப்பிட்ட கடைகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், மத்திய அரசின் வலியுறுத்தலின்படி துணி கடைகள், எலெட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் நகை கடைகள் போன்றவை விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து கடைகளிலும் தனி மனித இடைவெளியை பின்பற்றி, 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் எனவும், புதுச்சேரி முதலமை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments