வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பறந்து வந்த பறவைகள்

0 934
வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பறந்து வந்த பறவைகள்

மும்பையின் விரிவுபடுத்தப்பட்ட பகுதியான நவி மும்பையில் உள்ள ஏரியில் ஏராளமான வெளிநாட்டு ஃபிளமிங்கோ நாரைகள், கொக்குகள் உள்ளிட்ட பறவைகள் வருகை தந்துள்ளன. கூட்டம் கூட்டமாக அந்தப் பறவைகள் வானத்தில் வட்டமிட்டு வயல்களிலும் ஏரிகளிலும் அமரும் காட்சியை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments