மே.3-க்குப் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - UPSC

0 1373
மே 3-ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என, யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மே 3-ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என, யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மே 31-ம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள முதல்நிலை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து தேர்வுகளும் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக யுபிஎஸ்சி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிஎம் கேர் பண்டிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments