5ஜி சேவை கோபுர கதிர்வீச்சால், எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா என வதந்தி

0 1416

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், ஏராளமான செல்போன் கோபுரங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

நெதர்லாந்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5-ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா போன்ற தொற்று எளிதில் ஏற்படக்கூடும் என்ற வதந்தியால், போராட்ட குழுக்கள், செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1 வாரத்தில் மட்டும், இது போன்ற சம்பவங்கள் 4 முறை அரங்கேறியுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments