மலர்களை அளித்து, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பூங்கா ஊழியர்கள்..!

0 1351

ரஷ்யாவின், யால்டா பகுதியில் உள்ள, தாவரவியல் பூங்கா சார்பில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 100 க்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் பரிசளிக்கப்பட்டன.

ரஷ்யாவில், வசந்த காலம் தொடங்கியுள்ள போதும், கொரோனா அச்சத்தால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பூங்காக்களில் பூத்து குலுங்கும் துலிப் மலர்களை ரசிக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்கா ஊழியர்கள், துலிப் மலர்களை பறித்து, மருத்துவர்களுக்கு பரிசளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments