கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்: சென்னையில் இதுவரை 95 சதவீத வீடுகளில் ஆய்வுகள்

0 1520

அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் அதிகாரிகள் முன்னிலையில் உணவு உள்ளிட்ட உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கலாம் என்றும், உதவக் கூடாது என கூறவில்லை என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 95 சதவீத வீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், சாதாரண அறிகுறிகள் இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments