சிங்கப்பூரில் பொதுவெளியில் நடமாடும் மக்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

0 3007

சிங்கப்பூரில் 2 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிங்கப்பூரில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது அந்நாட்டில் வேகமாக பரவி வருவது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென்று சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை பகுதிகள், விளையாட்டு மைதானங்களுக்கு மக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments