கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோவை வெளியிட்ட அரசு மருத்துவமனை

0 3241

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற வீடியோவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளில் செயற்கை சுவாசம் தேவைப்படுவோருக்கு வென்டிலேட்டரின் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

அதற்காக மருத்துவர்களின் உடல் முழுவதும் மறைக்கும வண்ணம் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

பைபர் இழைகளால் செய்யப்பட்ட பெட்டிக்குள் பாதிக்கப்பட்டவரை உட்செலுத்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சையளிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments