கொரோனா பரவலால் ஆடுகளுக்கு முகக் கவசம்

0 5557

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், கொரோனாவைத் தவிர்க்க தமது ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார் அதன் உரிமையாளர்.

அமெரிக்க வனவிலங்குப் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கும் ஒரு சிங்கத்திற்கும் கொரோனா பரவியுள்ளது.

இதுநாள் வரை மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா பரவும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா பரவும் என்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments