கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

0 1815

கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்தார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள நியாயவிலைக்கடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாயவிலைப்பொருட்கள்  வழங்குவதை அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் காப்பற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments