ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

0 24435

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை தாக்கினால், ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

சமீப காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ராணுவ முகாம்களை, ஈரான் தாக்க திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments