விரைவில் கோவை அரசு மருத்துவமனையிலும் கொரோனா ஆய்வுக்கூடம்

0 1035

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடம் இன்று மாலையிலிருந்து செயல்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோலக் கோவை அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments