சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல்

0 958

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த 155கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகளுக்கு 512 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சியின் வருவாய் 3ஆயிரத்து 81 கோடி ரூபாயாகவும், செலவு 3 ஆயிரத்து 815 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments