நிர்பயா வழக்கு - குற்றவாளிகளின் குடும்பத்தினர் கருணைக் கொலை செய்ய கோரிக்கை

0 12170

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை வரும் 20ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளின் குடும்பத்தினர் தங்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தங்கள் குடும்பத்தில் பெண்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதற்கான அனுமதியை வழங்க அவர்கள் கோரியுள்ளனர்.

எதிர்காலத்தில் நிர்பயா போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மன்னிக்க முடியாத பாவங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments