கொரானா வைரசுக்கு நாங்கள் பயப்படவில்லை: கியூபா அரசு

0 2165

கொரானா வைரஸ் பீதி காரணமாக உலக நாடுகள் யாவும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று அலறிக் கொண்டிருக்கும் நிலையில் கியூபா மட்டும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக வரலாம் என்று அறிவித்திருப்பது மற்ற நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கியூபா சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறும் போது, தங்கள் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர தடை ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கியூபாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments