கொரானா அச்சம்: இந்திய எல்லைகள் மூடல்

0 3433

பங்களாதேஷ், நேபாளம்,  பூடான், மியான்மர் போன்ற நாடுகளுடனான இந்திய எல்லைகள் கால வரையின்றி மூடப்படுவதாக, மத்திய அறிவித்துள்ளது.

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள, கொரானாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பூடான், மியான்மர் போன்றவற்றுடனான எல்லைகள், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் காலவரையின்றி மூடப்படுவதாகா அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் உடனான குறிப்பிட்ட எல்லைப்பகுதிகளையும் நாளை முதல் கால வரையின்றி மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments