கொரானா அச்சத்தால் வீடுகளில் முடங்கிய இத்தாலி மக்கள்

0 1577

கொரானாவால் வீடுகளில் முடங்கியுள்ள இத்தாலி நாட்டு மக்கள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பால்கனியில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

சீனாவுக்கு அடுத்து கொரானாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. இந்நிலையில் ரோம் பகுதியில், “எல்லாம் சரியாகிவிடும்” எனும் பொருள்படியான பதாகைகள், குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

மிலன் பகுதியில், நகரின் பிரபல கீதமான “ஓஹ் மியா பெலா மடுனினா” (Oh mia bela madunina) ஒலிக்கவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments