திரையரங்குகள், வணிக வளாகங்களில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்

0 1301

சென்னையில் திரையரங்குகள், வணிக வளாகங்களில் கொரானா வைரஸ் குறித்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அண்ணாசாலையில் உள்ள திரையரங்கு,வணிக வளாகங்களுக்குச் சென்று கை கழுவும் முறையை விளக்கும் சுவரொட்டிகளை மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் ஒட்டினர்.

மேலும் சுற்றுவட்டாரத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து துப்புரவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments