டெல்லியில் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகள் தீவிரம்

0 990

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் கிருமி நாசினியை தெளிக்கும் நடவடிக்கையில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநில போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட், ஏற்கனவே இதுதொடர்பாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments