வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஆமை குஞ்சுகள் பறிமுதல்

0 1066

கொலம்பியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அமேசோனாஸ் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போது, அட்டைப் பெட்டி ஒன்றுக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

அட்டைப் பெட்டியை திறந்த பார்த்த போது, உயிரோடும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை, அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த ஆமை குஞ்சுகளின் மதிப்பு, ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments