கொரானா வைரஸ் எதிரொலி : காஷ்மீரில் 4 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை

0 1246

கொரானோ வைரஸ் காரணமாக காஷ்மீரில் 4 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வருகிற 9ந் தேதியில் இருந்து ஸ்ரீநகர், பந்திபோரா, புத்காம் மற்றும் பாரமுல்லா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளும் அடுத்த உத்தரவு வரும்வரை மூடப்படுகின்றன.இதேபோன்று ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments