YES வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கி வாசலில் காத்திருப்பு

0 1118

Yes வங்கி விவகாரத்தால், அதிர்ச்சியடைந்த அந்த வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வங்கி கிளைகளில் வரிசையில் காத்து வருகின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டதால், Yes வங்கி ஏடிஎம்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. இதனால், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் Yes வங்கியின் கிளைகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி ரூ. 50 ஆயிரம் என விதித்த வரம்பை அடுத்து ஏடிஎம்களில் பணம் எடுப்பது மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளும் பாதிப்படைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், விரைவில் சேவைகள் முழுமையாக கிடைக்க பணியாற்றி வருவதாக Yes வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments