பிளஸ் டூ தேர்வெழுத சென்ற சீக்கிய மாணவருக்கு நேர்ந்த சோதனை

0 1539

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்து சோதனை நடத்தியதாக தேர்வு அலுவலர்கள் மீது சீக்கிய மாணவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்வு அலுவலரின் இந்த நடவடிக்கை மத நம்பிக்கைக்கு எதிரானதாகும் என்று அந்த மாணவர் தெரிவித்தார்.

மாணவரின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments