திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள்..!

0 2077

திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமென்றும், ஆகையால் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அதற்காக தயாராகுமாறு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜுலை மாதம் 24ம் தேதி ஜப்பானிலுள்ள டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் அரசு ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் சர்வேதச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டப்பட்டி நடைபெறும் என்றும், இதனை தவிர தங்களிடம் வேறு  திட்டங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments